சுற்றுலா பயணிகளுக்காக E -சைக்கிள் அறிமுகம்
முகப்புப் பக்கம்
மலர்கண்காட்சி
ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள்
படகு இல்லம்
உதவி எண்கள்
வாகனம் நிறுத்துமிடம்
பேருந்து நேரம் மற்றும் தகவல்கள்
குடிநீர் வசதி
நடமாடும் கழிப்பிடம்
கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள்
விற்பனையக தகவல்கள்
உணவுத் திருவிழா
நெகிழியில்லா ஏற்காடு (Plastic Free)
மலையேற்றம் ( Trekking )
சுற்றுலா பயணிகளுக்காக E -சைக்கிள்
நாய் கண்காட்சி
திரைப்படங்கள்

சேலம் வனக்கோட்டம் ஏற்காடு வனசரகம் சார்பாக கோடை விழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்காக E -சைக்கிள் அறிமுகப்படுத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கீழ்கண்ட நிபந்தனைகளை பின்பற்றி E-சைக்கிள் பயன்படுத்திக்கோள்ளலாம்
- ஒரு E-சைக்கிளுக்கான ஒரு மணி நேர வாடகை கட்டணம் ரூ.100
- சைக்கிள் வாடகைக்கு எடுக்கும் நபர் தங்களுடைய அசல் சான்றுகள் (PAN, DRIVING LICENSE, AADHAR, VOTER ID, PASSPORT) ஒன்று சமர்பிக்கப்படவேண்டும்
- சைக்கிள் கிளப் மூலம் 5 முதல் 20 நபர்கள் வரை குழுவாக பதிவு செய்தால் வனத்தறை மூலம் ஒரு பணியாளர் உடன் சென்று பாதுகாப்பாக அழைத்துவரப்படும்.
- E-சைக்கிள் எடுக்கும் நபர் வாடகை தொகையுடன் கூடுதலாக ரூ.1000 டெபாசிட் செலுத்தப்பட வேண்டும்.
- E-சைக்கிளில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால் அதற்கொண்டான தொகையை சைக்கிள் எடுக்கும் நபர் செலுத்தவேண்டும்.
- சாலையில் E-சைக்கிளில் பயணம் செய்யும்போது விபத்து ஏறபட்டால் அவரே பொறுப்பேற்க்க வேண்டும்
- ஒரு வேலை E-சைக்கிள் ஏதேணும் தங்கள் வசம் உள்ளபோது E-சைக்கிள் திருடுப்போனால் சைக்கிள் எடுக்கும் நபரே சைக்கிளுக்குண்டான முழு தொகையும் வசூலிக்கப்படும்.