- செல்லப்பிராணியின் உரிமையாளர்கள் உரிய நேரத்தில் வந்து பெயர் பதிவு செய்தல் வேண்டும்.
- விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து நாய்களுக்கும் இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போடப்படும்.
- காவல்துறையை சார்ந்த மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் இடம்பெறும் .
- தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு தனி திறமைகள்/கட்டளைக்கு கீழ்ப்படியும் குணம் இருக்குமாயின் வெளிப்படுத்தலாம்.
- அரசால் தடை செய்யப்பட்ட நாய் இனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
- சிறந்த முறையில் வளர்த்து பராமரிக்கப்படும் செல்லப்பிராணியின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்படும்.
தொடர்புக்கு…
கால்நடை உதவி மருத்துவர்கள், ஏற்காடு.